Saturday, August 1, 2009

இதயத்தின் வலி


இறைவனே
எனை ஏன் மணிதனாக படைத்தாய் ?
ஆட்டுக்குட்டிடயாக
படைத்திருந்தால்
ஆணந்தபட்டிறிப்பேனே
எனை ஏன் மணிதனாக
படைத்தாய்
வலிக்கிறது ! வலிக்கிறது !!

மணிதனாக தான் படைத்தாய்
அதில் ஏன்
இதயத்தை வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது !!

இதயத்தை தான் வைத்தாய்
பரவாயில்லை
அதில் ஏன்
அன்பையும் பாசத்தையும் வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது. !!

No comments:

Post a Comment