
இறைவனே
எனை ஏன் மணிதனாக படைத்தாய் ?
ஆட்டுக்குட்டிடயாக
படைத்திருந்தால்
ஆணந்தபட்டிறிப்பேனே
எனை ஏன் மணிதனாக
படைத்தாய்
வலிக்கிறது ! வலிக்கிறது !!
மணிதனாக தான் படைத்தாய்
அதில் ஏன்
இதயத்தை வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது !!
இதயத்தை தான் வைத்தாய்
பரவாயில்லை
அதில் ஏன்
அன்பையும் பாசத்தையும் வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது. !!
எனை ஏன் மணிதனாக படைத்தாய் ?
ஆட்டுக்குட்டிடயாக
படைத்திருந்தால்
ஆணந்தபட்டிறிப்பேனே
எனை ஏன் மணிதனாக
படைத்தாய்
வலிக்கிறது ! வலிக்கிறது !!
மணிதனாக தான் படைத்தாய்
அதில் ஏன்
இதயத்தை வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது !!
இதயத்தை தான் வைத்தாய்
பரவாயில்லை
அதில் ஏன்
அன்பையும் பாசத்தையும் வைத்தாய் ?
வலிக்கிறது ! வலிக்கிறது. !!
No comments:
Post a Comment