

மழை நீர்
கடலில் விழும்,
நிலத்தில் விழும்,
மலை மேல் விழும்,
பாறை மேல் விழும்,
மனிதர் மேலும் விழும்,
கடற் சிப்பிக்குள்
விழும்
ஓரு துளி நீர் மட்டுமே தான்
முத்தாகிறது.
ஆணால்
என் இதயம் (அவள்)
சிந்துகின்ற ஓவ்வொரு
துளி நீரும்
என் இதய சிப்பியில்
முத்துக்களாகிறது
அவள் சிந்துவது
முத்துக்களாகவே
இருந்தாலும்
அவள் கண்களில் இருந்து
ஓரு துளி நீரும்
விழகூடாது.
No comments:
Post a Comment